Home செய்திகள்கீழக்கரை செய்திகள் சமூக ஆர்வலர்கள் மற்றும் முன்னாள் கீழக்கரை ரோட்டரி சங்க தலைவருக்கு “கல்வி ரத்னா” விருது..

சமூக ஆர்வலர்கள் மற்றும் முன்னாள் கீழக்கரை ரோட்டரி சங்க தலைவருக்கு “கல்வி ரத்னா” விருது..

by ஆசிரியர்

இன்று (11.11.2020) இராமநாதபுரத்தில் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் நினைவாக கல்வி ரத்னா விருது பல்வேறு சமூக ஆர்வலருக்கு விருது வழங்கப்பட்டது.

இதனடிப்படையில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக கல்விச்சேவை மற்றும் சமூக சேவை செய்துவரும் பல்வேறு விருதுகளைப் பெற்ற முன்னாள் ரோட்டரி சங்கத்தின் தலைவரும் மாவட்ட ரெட்கிராஸ் புரவலரும் மாகிய டாக்டர் எஸ் சுந்தரத்திற்கு ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு நவாஸ் கனி, மௌலானா அப்துல் கலாம் ஆசாத்  நினைவாக கல்வி ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com