Home செய்திகள் சேதமடைந்த ஊரணி கால்வாய் சீரமைப்பு

சேதமடைந்த ஊரணி கால்வாய் சீரமைப்பு

by mohan

திருச்சி- இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சோழந்தூர் கிராமத்தில் சாலை விரிவாக்கத்தால் சிதைந்துவிட்ட ஊரணி கால்வாய்களை SDPI கட்சியினா் சீரமைத்தனா்.

சோழந்தூர் கிளைத் தலைவர் முகமது அப்துல்லா , செயலாளர் சாகுல் ஹமீது மற்றும் கட்சி நிர்வாகிகள் பசீர்,அரபாத் ஆகியோர் சாலை ஒப்பந்ததாரர்களை அணுகி அவர்களின் உதவியை கொண்டு சீர் செய்தனர். இதனால் சுமார் 10 கிராம மக்கள் பயனடைவர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com