15
திருச்சி- இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சோழந்தூர் கிராமத்தில் சாலை விரிவாக்கத்தால் சிதைந்துவிட்ட ஊரணி கால்வாய்களை SDPI கட்சியினா் சீரமைத்தனா்.
சோழந்தூர் கிளைத் தலைவர் முகமது அப்துல்லா , செயலாளர் சாகுல் ஹமீது மற்றும் கட்சி நிர்வாகிகள் பசீர்,அரபாத் ஆகியோர் சாலை ஒப்பந்ததாரர்களை அணுகி அவர்களின் உதவியை கொண்டு சீர் செய்தனர். இதனால் சுமார் 10 கிராம மக்கள் பயனடைவர்.
You must be logged in to post a comment.