14
கீழக்கரை பேர்ல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் PRE KG பயிலும் மாணவ மாணவிகளின் தாத்தா மற்றும் பாட்டிகளுக்கான சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் தாத்தாமற்றும் பாட்டிகளுக்கு ஓட்டப்பந்தயம், பாட்டுப்போட்டி போன்றவை நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மிகவும் சந்தோசமாக இருந்தது என்று நெகிழ்ச்சியுடன் கூறினர்
You must be logged in to post a comment.