14
மதுரை ஜெய்ஹிந்த்புரம் “சேதுராஜன் பத்மா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 22வது ஆண்டுவிழா நடைபெற்றது. இதில் மாநகர் காவல் துணை கண்காணிப்பாளர் ஜானகிராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளி தாளாளர் பத்மா, செயலாளர் மதன், தலைமை ஆசிரியை சுகந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
You must be logged in to post a comment.