
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நகர் கழக செயலாளர் பஷீர் அஹமது தலைமையில் கீழக்கரை இந்து பஜாரில் கலைஞரின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்பு கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது கீழக்கரை நகர் நிர்வாகிகள் உடன் இருந்தனர் நடைபெற்றது.
You must be logged in to post a comment.