Home செய்திகள் விலாசம் மாறி வீட்டை சேதப்படுத்திய மர்மநபர்கள்

விலாசம் மாறி வீட்டை சேதப்படுத்திய மர்மநபர்கள்

by mohan

திண்டுக்கல் பழனி பைபாஸ் கொட்டப்பட்டி அருகில் லெஷ்மி நகரில் புதுப்பட்டியை சார்ந்த இருளப்பன் என்கிற கொத்தனார் குடியிருக்கிறார். 08.09.19 மாலை இரண்டு இரு சக்கர வாகனத்தில்   6 பேர் பெரிய கத்தி, அரிவாளுடன் மர்மநபர்கள் முகத்தில் கர்சீப்பை கட்டிக்கொண்டு அருகில் உள்ள சூசைமாணிக்கம் என்பவர் வீட்டில் புகுந்து இருளப்பன்  வீடு இதுதானா என்று கேட்டு கொண்டே கதவு, ஜன்னல் மற்றும் மின்விளக்குககளை சேதபடுத்தி விட்டு சென்று விட்டனர். இச்சம்பவம் குறித்து தாலுகா காவல்துறையினர் விசாரணை செய்கிறார்கள்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!