8
திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி சத்யாநகர் பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவர் தனியார் மில் டிரைவராக உள்ளார். இவர் தாடிக்கொம்பில் உள்ள ஒரு ஒயின்ஷாப் பாரில் ஏற்பட்ட மோதல் பிரச்சனையில் ஐந்துக்கும் மேற்பட்டோர் தாக்கியதின் காரணமாக சுயநினைவின்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இதுகுறித்து தாடிக்கொம்புகாவல்துறையினர் விசாரணை செய்கிறார்கள்.
You must be logged in to post a comment.