8
சோழவந்தான் வாடிப்பட்டி தாலுகா அருகே நரிமேடு பகுதியில் +1 மாணவர் சூர்யா, தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து மதுரை இரும்பு பாதை காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.