Home செய்திகள் வாடிப்பட்டி அருகே பள்ளி மாணவன் தண்டவாளத்தில் அடிபட்டு பலி..

வாடிப்பட்டி அருகே பள்ளி மாணவன் தண்டவாளத்தில் அடிபட்டு பலி..

by ஆசிரியர்

சோழவந்தான் வாடிப்பட்டி தாலுகா அருகே நரிமேடு பகுதியில் +1 மாணவர் சூர்யா, தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து மதுரை இரும்பு பாதை காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!