9
இராமநாதபுரம் பட்டணம்காத்தான் வடக்கு 3வது தெரு சிவன் மகன் சேகர் 45. சுமைத் தொழிலாளியான இவர் 30/93/2019 அன்று மதியம் வீட்டில் உள்ள 30 அடி ஆழ கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் நிலை தடுமாறி விழுந்து பலியானார்.
இராமநாதபுரம் தீயணைப்பு வீரர்கள் சேகர் உடலை இது குறித்து கேணிக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.