38
இராமநாதபுரம் மாவட்ம் கீழக்கரை கஸ்டம்ஸ் கடற்கரை அருகே ஒரு ஆண் சடலம் கரை ஒதுங்கியது. காவல்துறை விசாரிப்பில் அவர் கீழக்கரை வண்ண தெரு பகுதியில் துணி கடை வைத்திருப்பதாக அறியப்படுகிறது.
உடனடியாக சடலத்தை மீட்டு கீழக்கரை அரசு மருத்துவமணைக்கு ஆம்புலண்ஸ் மூலம் கொண்டுசெல்லபட்டது.
மேலும் கீழக்கரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
You must be logged in to post a comment.