17
மதுரை மாநகர் சிந்தாமணி சோதனை சாவடியில் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் அந்நிய சந்தேக நபர்களை கண்டறியவும், குற்றங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும் மூன்று CCTV கேமிராக்கள் பொறுத்தபட்டன. மேலும் CCTV கேமிராக்களின் பதிவுகளை கண்காணிப்பதற்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.