மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் தனியார் மஹாலில் அரசு சார்பில் குழுவில் நலிவுற்ற கிராமிய நாட்டுப்புற கலைஞர்களுக்கான கோரோன நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது இதில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஸ் சேகர் மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு 105 பேருக்கு கருணாநி கரோன நிவரணப் பொருட்கள் வழங்கினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.