விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் பி எஸ் கே நகர் பகுதியில் இருசக்கர வாகனம் மீது வேகமாக வந்து நேருக்கு நேர் இருசக்க வாகனத்தில் வந்து மோதி விபத்து விபத்தில் கணவன் மனைவி இருவரும் படுகாயமடைந்தனர் காயமடைந்த ரவி வயது 50 இவரது மனைவி குமாரி கமலா வயது 48 இவர்கள் இருவரும் பூபால் பட்டி பகுதியில் வசித்து வருகின்றனர்அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி விட்டு வெளியே செல்லும் பொழுது இருசக்கர வாகனத்தில் அதி வேகமாக வந்து மோதியதில் கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்தனர் படு காயமடைந்த இருவரையும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் சிகிச்சை அளித்த பிறகு கணவர் ரவி மறுநாள் காலையில் உயிரிழந்துள்ளார்இந்த விபத்து ஏற்படுத்திய சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது…
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.