14
மறைந்த முன்னாள் பார்வட் ப்ளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளரும் மூன்றுமுறை உசிலம்பட்டியின் சட்டமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த பி.கே.மூக்கையாத்தேவரின் 97வது பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் அமமுக சார்பில் தங்கதமிழ்ச்செல்வன் தலைமையிலான அமமுக கட்சியினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் தேர்தல் நேரத்தில் அதிமுகவினர் பேனர் வைத்துள்ளதை கண்டித்து அதிமுகவின் பேனர்களை அமமுக வினர் கிழித்து எரிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
You must be logged in to post a comment.