8
திண்டுக்கல் தனியார் பேருந்து சங்க அலுவலகத்தில் தனியார் பேருந்து ஓட்நர்கள் அதிவேகமாக பேருந்தை இயக்குவதால் (ரேஸ்டிரைவிங்) ஏற்படும் அபாயம் குறித்து பேருந்து முதலாளிகளுக்கும், மற்றும் ஓட்டுநர்களுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் அறிவுறுத்தலின் படி- நகர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மணிமாறன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் நகர் போக்குவரத்து ஆய்வாளர் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டு ஓட்டுநர்களுக்கு பல்வேறு விளக்கங்களை எடுத்துரைத்து விழிப்புணர்வுவை ஏற்படுத்தினர்.
You must be logged in to post a comment.