9
நேற்று (21.04.2019) C5 கரிமேடு ச&ஒ காவல் நிலைய ஆய்வாளர் சுப்பையா ரோந்து பணியில் இருந்த போது மதுரை டவுன் டி.பி.கே.ரோட்டில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் (1) சிராஜிதீன் 45/ (2) குட்டிமணி 35/19, (3)சின்னச்சாமி 42/19, (4) சுந்தர் 49/19 (5)சுரேஷ் 50/19, (6) ராஜா 35/19, (7) ராஜா 38/19, (8) ராஜேஷ் கண்ணன் 36/19, (9)ஆறுமுகம் 40/19, ஆகிய ஒன்பது நபர்கள் சேர்ந்து பணம் வைத்து மங்காத்தா என்னும் உள்ளே, வெளியே சீட்டு விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 52 சீட்டுகள் மற்றும் ரூபாய் 9,710/-ம் கைப்பற்றப்பட்டது.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.