Home செய்திகள் காட்பாடியில் வேன் மீது பஸ் மோதல் 3 பேர் பலி 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..

காட்பாடியில் வேன் மீது பஸ் மோதல் 3 பேர் பலி 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..

by ஆசிரியர்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிளிதாண் பட்டறை என்ற இடத்தில் குடியாத்தத்திலிருந்து வந்த பஸ் எதிரே வந்த வேன் மீது இன்று (22/04/2019) மாலை 4.30 மணியளவில் மோதியது.

இதில் வேன் மற்றும் பஸ்சில் பயணம் செய்த 3 பேர் சம்ப இடத்தில் பலியானார்கள் 10-க்கும் மேற் Uட்டோர் படுகாயம் அடைந்து அம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டனர். காட்பாடி போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!