13
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிளிதாண் பட்டறை என்ற இடத்தில் குடியாத்தத்திலிருந்து வந்த பஸ் எதிரே வந்த வேன் மீது இன்று (22/04/2019) மாலை 4.30 மணியளவில் மோதியது.
இதில் வேன் மற்றும் பஸ்சில் பயணம் செய்த 3 பேர் சம்ப இடத்தில் பலியானார்கள் 10-க்கும் மேற் Uட்டோர் படுகாயம் அடைந்து அம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டனர். காட்பாடி போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.