Home செய்திகள் இராமநாதபுரம் ஆட்சியரிடம் 500 முகக்கவசங்கள் உச்சிப்புளி ரோட்டரி சங்கம் ஒப்படைப்பு

இராமநாதபுரம் ஆட்சியரிடம் 500 முகக்கவசங்கள் உச்சிப்புளி ரோட்டரி சங்கம் ஒப்படைப்பு

by mohan

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ரோட்டரி சங்கம் சார்பில் கொரானா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.20 ஆயிரம் மதிப்பில் 500 முக கவசங்களை பட்டயத் தலைவர் வி.என்.நாகேஸ்வரன், தனது சொந்த செலவில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவிடம் வழங்கினார். தலைவர். எஸ்.ஏ.அபுதாஹிர், முன்னாள் தலைவர்கள் டாக்டர் ஜெயபாலன், வழக்கறிஞர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 500 முககவசங்களை போலீசாருக்கு வழங்க உள்ளதாகவும் கூறினார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!