Home செய்திகள்கீழக்கரை செய்திகள் சிலம்பாட்டம் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி மூலம் இராமநாதபுரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு..

சிலம்பாட்டம் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி மூலம் இராமநாதபுரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு..

by ஆசிரியர்

நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் 2019 ஐ முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு சிலம்பாட்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையிலும், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ஹெட்சி லீமா அமாலினி, வட்டாட்சியர் முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலையிலும் இராமநாதபுரம் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்ற மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது .

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!