10
மதுரை மாவட்டம் கப்பலூர் தொழிற்பேட்டையில் தனியார் பனியன் கம்பெனியில் மதியம் 3.30 மணி அளவில் மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் தெரிந்த உடனே மதுரை திருமங்கலம் தீயணைப்பு துறையினர் மற்றும் மதுரை தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் என தகவல் வந்துள்ளது.
செய்தி வி. காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.