அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருப்பரங்குன்றம் இன்று தீயணைக்கும் அணியினர் நடக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மதுரை நகர் தீயணைப்பு தடுப்பு அதிகாரி திரு.வெங்கடேசன் அவர்கள் தலைமையிலான குழுவினர் கோவில் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
TS 7 Lungies
You must be logged in to post a comment.