பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியாவின் 10வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி இன்று 17.02.17 பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியாவின் நகர் செயற்குழு உறுப்பினர் அஹமது நதிர் தலைமையில் 500 பிளாட் பகுதி தலைவர் சகோதரர் நபில் நகர் செயற்குழு உறுப்பினர் அவர்கள் மற்றும் முஸ்லிம் பஜார் லெப்பை டீ கடை அருகில் செயற்குழு உறுப்பினர் ஹமீது பைசல் கொடி ஏற்றி துவங்கி வைத்தார்.
வரவேற்புரை. ஹுசைன் ரஹ்மான் PFI.நகர் செயற்குழு உறுப்பினர். நிகழ்த்தினார். அதை தொடர்ந்து சகோதரர் ஹமீது பைசல், சகோதரர்.அஹமத் நதிர் PFI.நகர் செயற்குழு உறுப்பினர், அப்பாஸ் அலி ஆலிம்.கிழக்கு மாவட்ட தலைவர் .SDPI.கட்சி. ஆகியோர் சிறப்புரையாற்றினார். நன்றியுரை. சகோதரர் கீழை அஷ்ரப் PFI.நகர் செயற்குழு உறுப்பினர் நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் நகர் செயற்க் குழு உறுப்பினர்கள் செய்யது அபுதாஹிர், ஆஷிக் மற்றும் சுலைமான் மற்றும் சித்திக் தொகுதி இணைச்செயலாளர் SDPI.கட்சி காதர் நகர் செயலாளர் SDPI.கட்சி முர்சலின், நகர் இணைச்செயலாளர் SDPI.கட்சி மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் நலத் திட்ட உதவிகளாக கீழக்கரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு பழங்களும் பிரட்டுகளும் வழங்கப்பட்டது.அரசு மருத்துவமனையில் டூட்டி டாக்டர் யுவராஜ் அவர்களை சகோதரர் நகர் தலைவர் முபிஸ் அவர்கள் சந்தித்து பாப்புலர் பிரண்டின் சமுக பணிகளை எடுத்து கூறி அவர்கள் முதல் நபருக்கு துவக்கி வைத்தார்கள். இதில் 25 நபர்கள் பயன் அடைந்தர்கள். இந்த சந்திப்பில் நகர் செயற்குழு உறுப்பிநர்கள் கீழை அஷ்ரப் ,ஹமீது பைசல்,ஹுசைன் ரஹ்மான்,நபில்,ஆஷிக் ஹமீது பாக்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
You must be logged in to post a comment.