10
உசிலம்பட்டியில் சுவாமி விவேகானந்தா யோக பயிற்சி மையம் சார்பில் போலீசார் க்கு யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் தேனி விவேகானந்தர் யோகா பயிற்சி மையம் சார்பில் ஆசிரியர் ரவிக்குமார் போலீசாருக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது. டி எஸ் பி ராஜா, இன்ஸ்பெக்டர் மாடசாமி, தலைமையில் போலீசாருக்கு பல்வேறு யோகா பயிற்சி, மற்றும் ஆசனங்கள் செய்து காண்பித்து யோகா பயிற்சி கொடுத்தார், இதில் பெண் போலீசார் உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.
செய்தியாளர் சங்கர்
You must be logged in to post a comment.