12
மே மாதம் உலக சுகாதார அமைப்பின் உலக சுகாதார அமைப்பு (WHO) தலைமையகத்தில் நடைபெறும் வருடாந்திர கூட்டத்திற்கு இந்தியா தலைமை தாங்க உள்ளது. இதன்படி உலக சுகாதார சட்டமன்ற மாநாட்டில் உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுவின் முதல் கூட்டத்தில் மே 22 அன்று இந்தியா முன்னிலை வகிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பிராந்திய குழுக்களிடையே ஒரு வருடம் சுழற்சி முறையில் நடத்தப்படும் தலைவர் பதவிக்கு இந்தியாவை உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியா குழு பரிந்துரைத்துள்ளது.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
You must be logged in to post a comment.