14
மதுரை மாவட்டம் திருமங்கலம் நான்குவழிச்சாலையில் தோப்பூர் அருகே கண்மாயில் கழிவுகள் தொடர்ச்சியாக கொட்டப்பட்டு வருகிறது. இதனால் நீர் வளம் கெட்டு வருகிறது.
மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுவதால் கண்மாயை அழிக்கும் நோக்கில் திட்டமிட்டு செய்யப்படும் சதியா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். குப்பைகளை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கைகள். எடுக்கவேண்டும் என கோரிக்கை அப்பகுதி மக்கள் விடுகிறார்கள்.
செய்திகள் வி.காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.