இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த இளைஞர்கள் அதிரமாம் பட்டினத்தில் நடந்த மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் கீழக்கரை FB tailors அணியினர் மூன்றாம் இடம் பெற்னர்.
இந்த அணியினருக்கு கோப்பை மற்றும் ரூபாய் 9000 ரொக்கத்தை பரிசாக பெற்றனர் சிறந்த ஆட்ட நாயகனுக்கான பரிசை ஆதில் பெற்று கொண்டார்.
EID MUBARAK
You must be logged in to post a comment.