Home செய்திகள் வேலூரில் சுற்றித்திரியும் மாடு. அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள்

வேலூரில் சுற்றித்திரியும் மாடு. அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள்

by mohan

வேலூர் மாநகர பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக மாடுகள் சுற்றிதிரிவதாக புகார்கள் மாநகராட்சிக்கு வந்தன.மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவுப்படி வேலூர் க்ரீன் சர்க்கிள் சுற்றி திரிந்த மாடுகளை மாநகராட்சி 2 – வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் தூய்மை பணியாளர்கள் பிடித்து அபராதம் விதித்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!