19
வேலூர் மாநகர பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக மாடுகள் சுற்றிதிரிவதாக புகார்கள் மாநகராட்சிக்கு வந்தன.மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவுப்படி வேலூர் க்ரீன் சர்க்கிள் சுற்றி திரிந்த மாடுகளை மாநகராட்சி 2 – வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் தூய்மை பணியாளர்கள் பிடித்து அபராதம் விதித்தனர்.
You must be logged in to post a comment.