Home செய்திகள் வேலூரில் தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமிக்கான தேர்வுஆட்சியர் ஆய்வு.

வேலூரில் தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமிக்கான தேர்வுஆட்சியர் ஆய்வு.

by mohan

இந்தியளவில் யுபிஎஸ்சி மூலம் 14 -ம் தேதி ஞாயிற்றுகிழமை தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் 2021-ற்கான எழுத்து தேர்வு நடந்தது.வேலூர் ஊரீசு கல்லூரியில் நடைபெற்ற தேர்வை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். அருகில் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுப்ரியா உள்ளார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com