13
வேலூர் மாநகராட்சி பகுதியில் கொரானா தடுப்பூசி முகாம் நடந்தது.வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தடுப்பூசி போடும் முகாமை பார்வையிட்டார்.மாநகராட்சி ஆணையர் சங்கரன் ஆய்வு மேற்கொண்டார்.அலமேலுமங்காபுரம் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளயில் தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் ஏற்பாட்டில் 2 -வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது.
You must be logged in to post a comment.