Home செய்திகள் காட்பாடி ரயில்நிலையத்தில் ரூ 1 கோடி மதிப்பிலான வெள்ளி கட்டி பறிமுதல் .

காட்பாடி ரயில்நிலையத்தில் ரூ 1 கோடி மதிப்பிலான வெள்ளி கட்டி பறிமுதல் .

by mohan

விசாகப்பட்டினத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு கொல்லம் செல்லும் விரைவு ரயிலில் சென்னை குற்றப் புலனாய்வு ரயில்வே பாதுகாப்பு படையினர் காட்பாடிக்கு இந்த ரயில் வந்தபோது சோதனை செய்தனர். சரியான ஆவணம் யின்றி எடுத்து வந்த ஒரு கோடியை 5 லட்சம் மதிப்பிலான 144 கிலோ வெள்ளி கட்டி ரூ 32 லட்சம் ரொக்கம் கைப்பற்றி சேலத்தை சேர்ந்த சதீஷ்குமார், நித்தியானந்தம், பிரகாஷ், சுரேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

கே.எம். வாரியார் வேலூர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com