Home செய்திகள் வேலூரில் தொற்றால் பாதிக்கப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மனைவியுடன் உயிரிழப்பு

வேலூரில் தொற்றால் பாதிக்கப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மனைவியுடன் உயிரிழப்பு

by mohan

வேலூரில் கோவிட்-19 தொற்றால் உயிரிழந்த கணவன்-மனைவி. பெற்றோரை இழந்து வாடும் 2 குழந்தைகள் நிலை பரிதாபமாக உள்ளது.வேலூர் தொரப்பாடியை சேர்ந்த டாஸ்மாக் ஊழியர் சிவராஜ் (42) சில நாட்களுக்கு முன்பு தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவரது மனைவி பாமா (38) தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கணவன் -மனைவி இறந்த நிலையில் அவர்களது குழந்தைகள் இமான் (10) ஜோயல் (7) ஆகியோர் நிலை மிகவும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது .

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!