12
வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் கனமழை காரணமாக 1000 கோழிகள் இறப்பு.ஆம்பூர் அடுத்த மேல் மிட்டாளம் கிராமத்தில் கனமழை காரணமாக பெரும் வெள்ளங்கள் ஏற்பட்டு விவசாய நிலங்களில் வெள்ளங்கள் புகுந்து பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளது.மேல்மிடீடாளம் கிராமத்தை சேர்ந்த யுவராஜ் என்பவரின் கோழிப்பண்ணையில் வெள்ளம் புகுந்து சுமார் ஆயிரம் கோழிகள் இறந்து உள்ளது.
கே. எம். வாரியார்
You must be logged in to post a comment.