Home செய்திகள் ஆம்பூர் அருகே 9 அடி மலைப்பாம்பு காட்டில் விடப்பட்டது.

ஆம்பூர் அருகே 9 அடி மலைப்பாம்பு காட்டில் விடப்பட்டது.

by mohan

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் அடுத்த வன்னியநாதபுரத்தில் குட்டைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. சிறுவர்கள் அப்பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்த போது மலைப்பாம்பு ஊர்ந்து செல்வதை கண்டனர். அதன் பிறகு அப்பகுதி இளைஞர்கள் 9 அடி நீளமுள்ள மலைபாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்பு வனப்பகுதியில் விடப்பட்டது.

கே.எம்.வாரியார் வேலூர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com