24
தமிழகத்தில் நிவர் புயல் இன்று இரவு வங்க கடலை கடக்க உள்ளது.அரசு அனைத்து பகுதிகளிலும் பேனர்களை அகற்ற உத்தரவுயிட்டுள்ளது. அதன்படி வேலூர் மாநகர பகுதிகளில் உள்ள பேனர்களை அதிரடியாக நகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.
கே.எம்.வாரியார் வேலூர்
You must be logged in to post a comment.