10
இறந்த முன்னோர்களை நினைவு கூறுவது கிருஸ்துவர்களின் கல்லறை திருவிழா வேலூர் மாவட்டத்தில் 20 சதவீத அளவில் கிருஸ்துவ மதத்தினர் உள்ளனர். கல்லறை களை சுத்தம் செய்து மாலை, பூ, மெழுகுவத்தி ஏற்றி வைத்து முன்னோர்களை வழிப்பட்டனர். அரக்கோணம் .வாலாஜா, ராணிப்பேட்டை, ஆற்காடு , வேலூர், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, பேர்ணாம் Uட்டு, திருப்பத்தூர் பகுதிகளில் கல்லறை திருவிழா நடைபெற்றது.
வாரியார்
You must be logged in to post a comment.