Home செய்திகள் திமிரி அருகே மாற்றுத்திறனாளி குளத்தில் தவறி விழுந்து பலி

வேலூர் மாவட்டம் திமிரி அடுத்த கனியனூர் சேர்ந்த மாற்று திறனாளி பெருமாள் (19) அதே பகுதியில் உள்ள குளத்தில் தவறி விழுந்து பலியானார் 2 மணிநேர போராட்டத்திற்கு பிறகு ஆற்காடு தீயணைப்பு துறையினர் அவரின் உடலை மீட்டனர்.

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!