previous post
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அன்பு நகர் பகுதியில் பொதுமக்கள் ஏற்பாட்டில் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இம்முகாமை வட்டார வள மருத்துவர் டாக்டர் ராசிக்தீன் தொடங்கிவைத்தார். ரோட்டரி சங்க செயலாளர் எபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
EID MUBARAK
You must be logged in to post a comment.