24
கீழக்கரை வடக்குத் தெரு முஹ்யித்தீனியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கொரோனோ தடுப்பூசி முகாம் சுகாதார துறையுடன் இணைந்து இன்று (21/06/2021) காலை 10.00 மணி முதல் நடைபெற்றது.
இம்முகாமில் இம்முகாமில் 300க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் தடுப்பூசி எடுத்து கொண்டனர். இந்த நிகழ்வில் பள்ளி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஆசிரிய பெருந்தகைகள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.