Home செய்திகள் பொியகட்டளையில் பள்ளிக்குழந்தைகளுக்கு உதவி

பொியகட்டளையில் பள்ளிக்குழந்தைகளுக்கு உதவி

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே  சேடபட்டி ஒன்றியம் பெரிய கட்டளை ஊராட்சி அரசு கள்ளர் ஆரம்பப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உதவி ஆசிரியர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் இணைந்து சேர்ந்து கொரோனாவால் வேலையிழந்துள்ளதங்கள் பள்ளிக்குழந்தைகளின் குடும்பத்தாருக்கு உதவிடும் வகையில்  பள்ளிக்குழந்தைகளுக்கு இலவசமாக அரிசியும் மற்றும் இதர பொருட்கள் வழங்கப்பட்டது.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!