18
சாலைகளில் மழை நேரத்தில் செல்ல குடை பிடித்து போவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் பயணம் செய்யும் அரசு பேருந்தில் மழைக்கு குடை பிடிக்கும் அவலம் திண்டுக்கல்லில் அரங்கேற்றியுள்ளது.
இன்று 02.07.18 மதியம் 2.20 மணி அளவில் தேனியில் இருந்து திண்டுக்கல் வந்த அரசு பேருந்து வந்தலகுண்டுவில் அருகே பலத்த மழையில் , சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் பேருந்தின் உட்புறம் மழை நீர் கொட்ட தொடங்கியது. அப்பேருந்தில் பயணம் செய்த பயணிகள் வேறு வழி இல்லாமல் குடையை பிடித்த வண்ணம் பயணம் செய்துள்ளார்கள்.
இதுதான் டிஜிட்டல் இந்தியா??
You must be logged in to post a comment.