Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை T.N.T.Jசார்பில் ஆதரவற்றவர்களுக்கு உணவு….

கீழக்கரை T.N.T.Jசார்பில் ஆதரவற்றவர்களுக்கு உணவு….

by ஆசிரியர்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு விதிமுறை அமலில் உள்ளதால் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை T.N.T.J சார்பில் அதன் நிர்வாகிகள் வீதிகளில் இருக்கும் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநல பாதிக்கப்பட்டவர்களுக்கும் உணவளித்து வருகின்றனர்.

இதைப்பற்றி நிர்வாகிகளிடம் கேட்டபோது இன்று மட்டுமில்லாமல் இக்கொரோனா ஊரடங்கும் முடியும்வரை வீதியில் இருக்கும் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்படும் என்றனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com