Home செய்திகள் டிஎன்டி வழங்கக்கோரி துணை முதல்வரிடம் மனு கொடுக்கப்பட்டது

டிஎன்டி வழங்கக்கோரி துணை முதல்வரிடம் மனு கொடுக்கப்பட்டது

by mohan

துணை முதல்வரிடம் தேனி மாவட்டம் சார்பாக மனு அளிக்கப்பட்டது 40 ஆண்டுகளாக சீர்மரபினர் மக்களின் குறையை தீர்க்குமாறு கணக்கெடுக்க சொல்லி முழுமையாக டிஎன்டி வழங்கக்கோரி இன்று துணை முதல்வரிடம் மனு கொடுக்கப்பட்டது.அதில் கலந்து கொண்ட உறவுகள் தேனி மாவட்ட சீர்மரபினர் மாநில விவசாய அணி தலைவர் அன்பழகன் தேனி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி கம்பம் ஒன்றிய தலைவர் சிவா தேனி நகர தலைவர் விஜயலட்சுமி கூடலூர் நகர தலைவர் லதா மற்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com