அரக்கோணம், பொன்னை பகுதியில் அதிக பட்ச மழை பெய்து உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 51 மிமீ மழையும் வேலூர் மாவட்டம் பொன்னையில் 27 .8 மிமீட்டரும் நேற்று இரவு மழை பதிவாகி உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்கள் சில நிரம்பி உள்ளது.

கே.எம்.வாரியார் வேலூர்