![IMG-20170324-WA0001[1]](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2017/03/IMG-20170324-WA00011.jpg?resize=678%2C381&ssl=1)
கீழக்கரை கிழக்குத் தெருவில் இயங்கும் தீனியா மெட்ரிக்குலேசன் மேனிலைப்பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியைகள் தேவைப்படுவதாக அறிவிப்பு செய்யப்பட்டு இருக்கிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், கனக்குப் பதிவியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களில் புலமை பெற்ற ஆசிரிய பெருமக்களுக்கு கைநிறைய சம்பளமும் வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.