Home செய்திகள் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் அரசு பள்ளி ஆசிரியர் குடும்பதுடன் தற்கொலை.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் அரசு பள்ளி ஆசிரியர் குடும்பதுடன் தற்கொலை.

by ஆசிரியர்

ஆசிரியர் அந்தோணி ஆரோக்கிய தாஸ் தனது மனைவி ஷோபனா,குழந்தைகள் ரித்திக்மைக்கேல்,ரியா மற்றும் தாய் புவனேஸ்வரி ஆகிய 4 பேருக்கும் விஷம் கொடுத்து கொன்று விட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இறந்த 5 பேரின் உடல்களை கைப்பற்றி கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை. இறந்த ஆசிரியர் அந்தோணி ஆரோக்கியதாஸ் திருப்பூர் மாவட்டம் கூலிபாளையம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்..

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com