Home செய்திகள் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை..

இரு சக்கர வாகனத்தில் சென்றவர் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை..

by ஆசிரியர்

அந்தியூர் அருகே காட்டூர் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த டிங்கரிங் பட்டறை உரிமையாளர் கைலாசத்தை (40) பின்னால் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர் தடுத்து நிறுத்தி கழுத்தில் கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு, சம்பவம் தொடர்பாக பவானி டிஎஸ்பி சார்லஸ் நேரில் விசாரணை நடத்தி வருகின்றார்.

ஜெ.அஸ்கர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!