43![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2020/11/BFA2E071-37CA-42CB-877B-4AF41C8A1383.jpeg?resize=1170%2C1170)
வண்ணாங்குண்டில் இருந்து மேதலோடை செல்லும் தார்சாலையின் ஓரங்களில் கருவேல மரங்கள் படர்ந்து இருந்ததால் அவ்வழியாக வரும் வாகனங்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி, விபத்துக்குள்ளாகும் நிலை உருவாகியது.
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2020/11/BFA2E071-37CA-42CB-877B-4AF41C8A1383.jpeg?resize=1170%2C1170)
இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் உடனடியாக களத்தில் இறங்கிய வண்ணாங்குண்டு லஜ்னத்துல் இர்ஷாத் இளைஞர் நற்பணி மன்றத்தின் இளைஞர்கள் உடனடியாக கருவேல மரங்களை அகற்றி சாலையை சீர்படுத்தினர்.
செய்தி:- வண்ணை SH Basith துபாய்., கீழை நியூஸ் வெளிநாட்டு செய்தியாளர்.
You must be logged in to post a comment.