Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கவுன்சிலர் வீட்டில் 6அடி மலைப்பாம்பு மீட்ட வனத்துறையினர்…

கவுன்சிலர் வீட்டில் 6அடி மலைப்பாம்பு மீட்ட வனத்துறையினர்…

by ஆசிரியர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பூதமங்கலம் கிராமத்தில் ஒன்றிய கவுன்சிலர் அப்பாஸ் என்பவர் வீட்டில் சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று உள்ளது என வனத்துறை இருக்கு தொலைபேசி மூலமாக தகவல் வந்துள்ளது.

இதையடுத்து அங்கு விரைந்த மதுரை மாவட்ட மேலூர் வனவர் கம்பக் குடியான் தலைமையிலான வனத்துறையினர் கவுன்சிலர் அப்பாஸ் என்பவர் வீட்டில் உள்ள சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து  கிளூவமலை காப்புக்காடு பகுதியில் பத்திரமாக விடப்பட்டது. சுமார் 6 அடி நீள மலைப்பாம்பு ஆச்சரியத்துடன் பார்த்தனர். மேலும் இறை தேடி ஊருக்குள் வந்து இருக்கலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர். துரிதமாக செயல்பட்டு மலைப்பாம்பை பிடித்த வனத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!