Home செய்திகள்மாவட்ட செய்திகள் இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி 4 மீனவர்கள் நடுக்கடலில் கைது ..

இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி 4 மீனவர்கள் நடுக்கடலில் கைது ..

by ஆசிரியர்

நெடுந்தீவு கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த விசைப்படகில் 37 கிலோ கஞ்சா பொட்டலங்களை இலங்கை கடற்படை வீரர்கள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 மீனவர்களை கைது செய்தனர். 

இலங்கை நெடுந்தீவு கடலில் அந்நாட்டு கடற்படை வீரர்கள் கப்பலில் நேற்று அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது விசைப்படகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 4 மீனவர்களை பிடித்து விசாரித்தனர். விசைப்படகில் 37 கிலோ கஞ்சா பொட்டலம் இருந்ததை கண்டுபிடித்தனர். கஞ்சாவை பறிமுதல் நான்கு பேரையும் கைது செய்து, காங்கேசன் கடற்படை முகாம் கொண்டு சென்றனர். நீண்ட நேர விசாரணைக்கு பிறகு நெடுந்தீவு போலீசில் ஒப்படைத்தனர். 

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!