Home செய்திகள்கீழக்கரை செய்திகள் உசிலம்பட்டி உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட 2 லட்சத்து 45 ஆயிரம் 350 பறிமுதல்..

உசிலம்பட்டி உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட 2 லட்சத்து 45 ஆயிரம் 350 பறிமுதல்..

by ஆசிரியர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூரில் இன்று காலை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போதுஅப்போது மெய்யணம்பட்டியைச் சேர்ந்த வீரணன் மகன் பாலமுருகன் (38) லாரியில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட 2 லட்சத்து 45 ஆயிரம் 350 ரொக்கத்தை மூர்த்தி தாசில்தார் மற்றும் அறிவழகன் சார்பு ஆய்வாளர் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது  அவரிடம் உரிய ஆவணமின்றி சொண்டு செல்லப் பட்ட பறிமுதல் செய்து உசிலம்பட்டி ( பொறுப்பு ) கோட்டாச்சியர் – துணைத் தேர்தல் அலுவலர் முருகேசனிடம் ஒப்படைத்தனர்…

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!